காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக கிரியைகள். நான்காம் நாள். எண்ணைக்காப்பு காட்சிகளின் பின்னர் யாக குண்ட பூசை காட்சி, எழுந்தருளி விக்கிரகங்களிற்கு கீர்த்தனையுடன் அபிஷேகம். 24.03.2025.
கும்பாபிஷேகம் 25.03.2025 புதன்கிழமை காலை 9.16 முதல் 11.15 மணி வரை.

Leave a Reply
You must be logged in to post a comment.