You May Also Like
More From Author
அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தேன். அது மட்டுமன்றி அதன் வரவு செலவு விபரங்களையும் கோரியிருந்தேன்.


