நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசைகள் 01.04.2025 இன்று முதல் கிரமமாக உபயகாரர்கள் உபயமாக நடைபெறும் என்பதனையும் மாதாந்த உபயத்திற்கு இதுவரை தமது உபயத்திற்குரிய மாதத்தினை பதிந்து கொள்ளாதவர்கள் உடனடியாக பதிந்து கொள்ளுமாறும் அதற்காக திரு. பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன் அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் அறியப்படுத்தப்படுகிறது. +94 77 469 0289. WhatsApp ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.







