காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய 2025 ஐப்பசி மாத நித்தியபூசை உபயகாரர்கள்.

ஐப்பசி மாத நித்தியபூசை உபயகாரர்கள்.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அடியவர்கள் மனதில் பெரும் நம்பிக்கை ஒளி வீசிவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாதாந்த நித்தியபூசை உபயகாரர்கள் மூலம் நடைபெற்றுவரும் நித்திய பூசை கிரமமாக நடைபெற பதிவு செய்துள்ள உபயகாரர்கள் வரிசையில்:

ஒக்டோபர் மாத உபயகாரர்கள் வருமாறு:

1. பூவேந்திரன் அமலா குடும்பம்

2. துஷியந்தன் தர்சினி குடும்பம்

3. திருச்செந்தூர்நாதன் அபிரா

மேலதிக தொடர்புகளிற்கு ஆதீனகர்த்தாக்கள் சார்பாக இயங்கிவரும் நிர்வாக செயற்பாடுகளிற்கு: திரு.பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன்- +94 77 469 0289

WhatsApp ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது. 28.09.2025

அனைவரும் வருக… தமிழருவியின் தமிழில் நனைக..!அனுமதி இலவசம்.

Leave a Reply