நீலிப்பந்தனையின் மறக்க முடியாத நண்பனின் பிறந்த நாளில் நண்பர்களுடன்…
நண்பன் முருகேசு இராசரத்தினம்(தெப்பா) நீலிப்பந்தனை நண்பர்களால் மறக்க முடியாத நண்பன். தனக்கான உலகத்தில் தன்னிறைவுடனும் சந்தோசத்துடனும் எதையும் எதிர்பாராத நற்குணங்களுடன் நிறைவான வாழ்க்கை வாழ்பவர்.
01.02.2025 இன்று பிறந்த நாள் காணும் நண்பனை வீடு சென்று வாழ்த்தி விடைபெற்றோம்.


















