நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Jaffna

செல்லையா அரசரத்தினம்|மறைவு 02.07.2021

(வாரிவளவு-காரைநகர் பண்டாரிக்குளம்-வவுனியா)

தோற்றம் 18.07.1950 மறைவு 02.07.2021

காரைநகர் வாரிவளவைப்பிறப்பிடமாகவும்

சேச் லேன் , தாவடி கொக்குவில் மற்றும் பண்டாரிக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அரசரத்தினம் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை 02.07.2021 காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வீரபாகு செல்லையா அன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கந்தையா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் இராஜகாந்தியின் அன்புக் கணவரும்,

பிரணவன் , பிரஷாந்தன் , பிரகலாதன் , பிரநீதன் ஆகியோரின் அன்புத் தந்தையும் பாலாமணி , கணேசலிங்கம் , சாவித்திரிதேவி , சாரதாதேவி , லோகேஸ்வரன் , லோகேஸ்வரி காலஞ்சென்ற தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஹரிணியின் அன்பு அப்பப்பாவும் , கஸ்தூரி , சரணியா , ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.07.2021 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் தச்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

மேலதிக தொடர்புகளுக்கு: 44 7756605109, 0772490569

தகவல்:ஸ்ரீரங்கன் வரதராசா

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605