Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி மனோன்மணி கனகசபை | மறைவு 03.04.2014

திருமதி மனோன்மணி கனகசபைவாரிவளவு, காரைநகர்03.04.2014மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வாரிவளவை வசிப்பிடமாகவும் தற்போது பொன்னம்பலம் வீதி, ஆலடி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மனோன்மணி 03.04.2014 அன்று காலமானார். அன்னார்…

திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) | சிவபதம் 07.10.2010

திருமதி நல்லையா விஜயலட்சுமி(மைனா)ஆலடி, காரைநகர்(கனடா) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் ஆலடியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடாவை வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) அவர்கள் 07.10.2010 வியாழக்கிழமை…