Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

Dr. நமசிவாயம் பாலசுப்பிரமணியம் | மறைவு: 16.12.2014

Dr. நமசிவாயம் பாலசுப்பிரமணியம்(உதவி வைத்திய அதிகாரி)தங்கோடை காரைநகர் மறைவு: 16.12.2014 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் தங்கோடை மற்றும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டதிரு. நமசிவாயம் பாலசுப்பிரமணியம் 16.12.2014 செவ்வாய்க்கிழமை…

சுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி | மறைவு 20.08.2012

சுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி(மக்கள் வங்கி முகாமையாளர்)பத்தர்கேணி, காரைநகர் மரண அறிவித்தல்காரைநகர் பத்தர்கேணியைப் பிறப்பிடமாகவும் 34/17 வளாக வீதி, திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டசுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி(மக்கள் வங்கி முகாமையாளர்) 20.08.2012 திங்கட்கிழமை…