30 இலட்சம் ரூபாய்கள் வீதம் 25 பயனாளிகளிற்கு ஏழரை கோடி ரூபா செலவில் வீட்டுத்திட்டம். சுவிஸ் நாதன்(கதிர்காமநாதன் சுப்பிரமணியம்) அவர்கள் வழங்கினார். காரைநகர் பிரதேச செயலகத்தில் பிரதேச…
Category: philanthropist
Dr.சுவாமிநாதன் அவர்களுடன் மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தில் ஆறுதலாக அமைதியாக இருந்து கதைத்த பொழுது அவருடைய மருத்துவம் தவிர்ந்த காரை மக்களிற்கான சேவையினை அறிந்து கொள்ள முடிந்தது.
Dr.சுவாமிநாதன் அவர்களுடன் மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தில் ஆறுதலாக அமைதியாக இருந்து கதைத்த பொழுது அவருடைய மருத்துவம் தவிர்ந்த காரை மக்களிற்கான சேவையினை அறிந்து…
காரைநகர் மருதடியை சேர்ந்த ஒப்பிலாமணி நடேசரூபன்
காரைநகர் மக்கள் எந்த ஊரிற்கு சென்றாலும் அங்குள்ள மக்களுடன் இணைந்து கொள்வார்கள். தாராள மனத்துடன் உதவும் சிந்தனை கொண்டவர்கள். யாழில் வர்த்கத்துறையில் ஈடுபட்டுள்ள காரைநகர் மருதடியை சேர்ந்த…
இலங்கையர்கள் பலரிற்கு இவருடைய இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இரத்த உறவுகள் இவருக்கு அதிகம். இன்று 11.09.2025 வியாழக்கிழமை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பன் செல்வராசா வேலாயுதபிள்ளை அவர்கள் இன்றுடன் 54 தடவைகள் இரத்த வங்கிக்கு இரத்தம் வளங்கியுள்ளார்.
இலங்கையர்கள் பலரிற்கு இவருடைய இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இரத்த உறவுகள் இவருக்கு அதிகம். இன்று 11.09.2025 வியாழக்கிழமை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பன் செல்வராசா…
ஊரிற்காக நேரடியாக உதவும் ஐம்பது பேர்களில் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக எந்த செய்தி வெளியானாலும் ‘என்ன செய்ய வேண்டும்..?’ என உடனடியாக தொடர்பு கொள்பவர்களில் திரு.ஈசன் அவர்களும் ஒருவர்.
‘கல்வி கரையில, கற்பவர் நாள் சில’ இடம்பெயர்ந்தாலும் எமது ஊரில் கல்விக்காக ஆக்கபூர்வமாக உதவி வருபவரும், ஏற்கனவே வியாவிலை சேர்ந்த ஒரு மாணவனிற்கு ‘எனது ஊர் காரைநகர்’…
திருமதி சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் 22.02.2025 அன்று காரைநகரில் இறைவனடி எய்தினார். – கண்ணீர் அஞ்சலி.!
காரை மண்ணின் சேவையாளர், இளம் விவசாயி குகராஜா(குகன்) அவர்களது தாயார் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை…
காரைநகர் சேவையாளர் கெளரவமும் பாடசாலை மாணவர்களிற்கான பரிசளிப்பும்.
05.01.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள ‘காரைநகர் சேவையாளர் கெளரவம்’ நிகழ்வில் காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்று 2024 ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில்…
அனைவரும் வருக…! இன்றைய காரைநகரின் இன்பம் பெறுக…!
அனைவரும் வருக…! இன்றைய காரைநகரின் இன்பம் பெறுக…!
“காரைநகர் சேவையாளர் கெளரவம்” – 05.01.2025 எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காரைநகர் புதுறோட் New Star கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் வருக..! “காரைநகர் சேவையாளர் கெளரவம்” – 05.01.2025 எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காரைநகர் புதுறோட் New Star கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது.…
நான்காவது சேவையாளர் கெளரவம் 05.01.2024 இல் காரை மண்ணில்…
நான்காவது சேவையாளர் கெளரவம் 05.01.2024 இல் காரை மண்ணில்… எனது ஊர் காரைதகர்’ சேவையாளர் கெளரவம் பெறும் மேலும் இரு மண்ணின் சேவையாளர்கள். சிவபூமியாக பெருமை பெற்றுள்ள…



