Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கலாநிதி விளையாட்டுக்கழகம் விளையாட்டு பயிற்சியுடன் பொதுப்பணியிலும் சிறந்து விளங்குகின்றது! |Mar.2021

கலாநிதி விளையாட்டுக்கழகம் காரைநகர் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தை தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 80க்கும் மேற்பட்ட இளைஞர்களை அங்கத்தவராக கொண்டு இயங்கி வருகின்றது. இளைஞர்களிற்கான விளையாட்டு பயிற்சியுடன்…