Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்ற திருவிழா பற்றிய அறிவித்தல். |19.Mar.2021

காரைநகர் நடுத்தெரு வாழ் மக்களின் உபயமாக நடைபெற்றுவரும் இத்திருவிழாவினை சடையாளியை சேர்ந்த திரு.வேலுப்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் முன்னின்று செயற்படுத்தி வருகின்றார். கடந்த பல ஆண்டுகளாக திரு.வே.சிவகுருநாதன் அவர்களின்…

ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் இரவு திருவிழா |19.03.2021

ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயிலில் 19.03.2021 முதல் நடைபெற்றுவரும் சிவன் பங்குனி மகோற்சவ இரவு திருவிழா காட்சிகள்….! ஈழத்து சிதம்பரம் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக 03.03.2021 அன்று…

யாழ்ப்பாணம் – காரைநகர் கல்லுண்டாய் வீதி ‘கார்ப்பெற் வீதி’ அங்கொன்றும் இங்கொன்றுமாக….! |18.Mar.2021

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் செல்லும் கல்லுண்டாய் வீதியினை பொன்னாலை சந்தி வரையிலான கார்ப்பெற் வீதியாக புனரமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்…