Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாநகர சபை, உள்ளூராட்சி, பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தயவு செய்து மக்களிற்கு தெரியப்படுத்துங்கள்… உங்களிற்கு ஏன் அவர்கள் வாக்கு போட வேண்டும் என்று…

மாநகர சபை, உள்ளூராட்சி, பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தயவு செய்து மக்களிற்கு தெரியப்படுத்துங்கள்… உங்களிற்கு ஏன் அவர்கள் வாக்கு போட வேண்டும் என்று… மாறாக…

காரைநகர் இந்துக்கல்லூரி பொன்னகவை மாணவர்களால் கட்டி வளங்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தின் பொங்கல் காட்சிகள். 05.02.2024

காரைநகர் இந்துக்கல்லூரி பொன்னகவை மாணவர்களால் கட்டி வளங்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தின் பொங்கல் காட்சிகள். 05.02.2024

“பொன்னகவை அணி” என்றாலே 1973 இல் பிறந்து காரை இந்துவில் கல்வி கற்ற பழைய மாணவர்களே…! 23.01.2025 அன்று காரை இந்துவில் தேசிய மட்டத்தில் பரிசு பெற்றவர்களை கெளரவிக்கும் நிகழ்வில்…!

“பொன்னகவை அணி” என்றாலே 1973 இல் பிறந்து காரை இந்துவில் கல்வி கற்ற பழைய மாணவர்களே…! 23.01.2025 அன்று காரை இந்துவில் தேசிய மட்டத்தில் பரிசு பெற்றவர்களை…