Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

1973 பொன்னகவை மாணவர்கள் சார்பாக நாம் கல்வி கற்ற பாடசாலையின் மைதானத்தின் நிலமை அறிந்து, அதற்கு முதல் வருடம் 2022 இல் விளையாட்டுப்போட்டியின் போது என்னையும் ஒரு விருந்தினராக அழைத்த போது மாணவர்கள் ஒதுங்க இடமின்றி வெயிலில் காய்வதை கருத்தில் கொண்டு மரங்களை நாட்ட வேண்டும் என்பதை கண்டு கொண்டு எங்கள் வகுப்பு நண்பர்களிடம் தெரிவித்தேன். எங்கள் நண்பர்கள் சார்பில் அதனை செயற்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர்.

1973 பொன்னகவை மாணவர்கள் சார்பாக நாம் கல்வி கற்ற பாடசாலையின் மைதானத்தின் நிலமை அறிந்து, அதற்கு முதல் வருடம் 2022 இல் விளையாட்டுப்போட்டியின் போது என்னையும் ஒரு…

உன்னால் முடியும் தம்பி..!

உன்னால் முடியும் தம்பி..! என்று எனக்கு உற்சாகம் கொடுக்க முகநூல் எனக்கு நிறையவே உதவியது. ஐந்தாயிரம் நண்பர்கள் எனது முகநூலில் நண்பர்களாக இருந்தாலும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும்…

நான் யார் என்பதை அறிவதற்கு முன்னர் என்பெயரையே சரியாக எழுத, வாசிக்க, கூப்பிட தெரியாதவர்கள் தான் அதிகம். எனவே எனது செயற்பாடுகளை விளங்கிக்கொள்ள முடியாதவர்களைப் பற்றியா நான் சிலாகித்துக் கொள்ளப்போகிறேன்..!

தமிழர்களால் கூட சரிவர உச்சரிக்கப்படாத ஒரு தமிழ் பெயர் எனது பெயர். ‘பிரமேந்திரதீசன்’ தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படுகின்ற ஒவ்வொரு தமிழ் எழுத்திற்கும் உச்சரிப்பும் ஓசையும் உண்டு….

நான் அரசியல் செய்யவில்லை… இன்று அரசியலுக்கு அதிரடியாக வந்தவர்களிற்கு தெரிய வேண்டிய தகவல்களிற்காக….

நான் அரசியல் செய்யவில்லை… இன்று அரசியலுக்கு அதிரடியாக வந்தவர்களிற்கு தெரிய வேண்டிய தகவல்களிற்காக….அவ்வப்போது ஊரிற்கு வந்தாலும் ஊரவர்களின் தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றி வைப்பதுடன் என்னாலான என் சக்திக்கு…