செய்ததை சொல்ல கூடாது என்பார்கள், ஆனால் செய்ததை சொல்லாவிட்டால் செய்யாதவற்றை செய்ததாக என்தலையில் சுமத்தப்பார்க்கிறார்கள்… செய்வதை சொல்வோம். இன்னும் ஊக்குவிப்போம்.
நான் கனடாவில் ‘காரை வசந்தம்’ நடாத்தவில்லை, ஊரின் பெயரால் மன்றம் நடாத்தவில்லை. என் முகநூல், என்னைப்பற்றியும் எனது செயற்பாடுகள் பற்றியும், எனது வேலையும் எனது வீடும் நீங்கள்…