Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

செய்ததை சொல்ல கூடாது என்பார்கள், ஆனால் செய்ததை சொல்லாவிட்டால் செய்யாதவற்றை செய்ததாக என்தலையில் சுமத்தப்பார்க்கிறார்கள்…

செய்ததை சொல்ல கூடாது என்பார்கள், ஆனால் செய்ததை சொல்லாவிட்டால் செய்யாதவற்றை செய்ததாக என்தலையில் சுமத்தப்பார்க்கிறார்கள்… செய்வதை சொல்வோம். இன்னும் ஊக்குவிப்போம்.

நான் யாருக்காக என்ன செய்தேன் என்று கேட்பவர்களிற்காக….நான் ஊரில் வாழவில்லை…. நான் அரசியலும் செய்யவில்லை…. நான் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறேன்…

நான் யாருக்காக என்ன செய்தேன் என்று கேட்பவர்களிற்காக…. நான் ஊரில் வாழவில்லை…. நான் அரசியலும் செய்யவில்லை…. நான் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறேன்…

நான் கனடாவில் ‘காரை வசந்தம்’ நடாத்தவில்லை, ஊரின் பெயரால் மன்றம் நடாத்தவில்லை.

நான் கனடாவில் ‘காரை வசந்தம்’ நடாத்தவில்லை, ஊரின் பெயரால் மன்றம் நடாத்தவில்லை. என் முகநூல், என்னைப்பற்றியும் எனது செயற்பாடுகள் பற்றியும், எனது வேலையும் எனது வீடும் நீங்கள்…