Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

எங்க ஊர் மக்களின் திருமணம் அல்ல, வடமராட்சி மக்களின் திருமணம்

கனடாவில் இன்று ஒரு திருமண நிகழ்விற்கு சென்றிருந்தேன். இலங்கையில் இருந்து கப்பல் வாழைப்பழம், றம்புட்டான், மங்குஸ்தான், பலாப்பழம், ஊர் மாம்பழம் என வரவழைக்கப்பட்டிருந்ததுடன் முதலில் இந்த வீடியோவில்…

அரசியல்..!

அரசியலில் வோட்டுக்கள் தான் முக்கியமானவை. ஆனால் அந்த வோட்டுக்களை பெறவேண்டுமாயின் வாக்காளர்களிற்கு நீங்கள் பரீட்சையமானவராக இருத்தல் வேண்டும். வாக்காளருக்கு நீங்கள் பரீட்சயமானவாராக இருப்பதற்கு வாக்காளர்களின் தேவைகளை புரிந்து…