1காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. தீசன் திரவியநாதன்June 15, 2026June 17, 2026
2காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது… தீசன் திரவியநாதன்June 12, 2026June 12, 2026
3காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தீசன் திரவியநாதன்June 5, 2026
KarainagarTemple காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய அடியவர்கள், அயலவர்கள், ஊரவர்களிற்கு மகிழச்சிகரமான செய்தி: 27.08.2025 சதுர்த்தி நன்னாள். தீசன் திரவியநாதன்August 27, 2025August 29, 20250 காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய அடியவர்கள், அயலவர்கள், ஊரவர்களிற்கு மகிழச்சிகரமான செய்தி: 27.08.2025 சதுர்த்தி நன்னாள். மகாகும்பாபிஷேகத்திற்கான நன்னாள் இறைவன் திருவருளால் கைகூடி வந்துள்ளதுடன்,…
AwarenessKarainagar நல்லதை நினைத்தால் நன்மையே நடக்கும்..! ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று ஒரு தீர்ப்பு வெளியானது.26.08.2025. தீசன் திரவியநாதன்August 27, 2025August 27, 20250 நல்லதை நினைத்தால் நன்மையே நடக்கும்..! ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று ஒரு தீர்ப்பு வெளியானது.26.08.2025. காரைநகர் அபிவிருத்தி சபை கடந்த இரண்டரை ஆண்டுகளாக தற்காலிக நிர்வாக சபையின் நிர்வாகத்தில்…