Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது. 28.09.2025

காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது. 28.09.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரண்டரை ஆண்டுகளிற்கு பின்னர்…

காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில்…வரலாறு சொல்லும் உண்மை…!

காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில்…வரலாறு சொல்லும் உண்மை…! அமரர்…

நாளை ஞாயிற்றுக்கிழமை 28.09.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்களாக இணைந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்க..!

காரைநகர் அபிருத்தி சபை பொதுக்கூட்டம், அனைவரும் கலந்து கொள்க..! நாளை ஞாயிற்றுக்கிழமை 28.09.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்களாக இணைந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்க..! ஆனால் அன்றைய…

“காரை மண்ணின் சேவையாளர்” திரு. பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி.|18.09.2025

“காரை மண்ணின் சேவையாளர்” திரு. பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி. காரைநகர் தனியானதொரு கல்விக்கோட்டமாக ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 2016ம் ஆண்டுவரை காரைநகர் கல்விக்கோட்ட அதிகாரியாக பணியாற்றியதுடன் தனது…

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலும் கதைக்கப்பட்ட விடயங்களும்..!

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலும் கதைக்கப்பட்ட விடயங்களும்..! (நீண்ட வரைபு, முழுதும் வாசித்தால் தான் முடிவு தெரியும்…) 21.09.2025 நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ‘எனது ஊர்…

7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை.

Tuition help needed..! ரியூசன் உதவி தேவை..! 7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை. காரைநகர் வாரிவளவு,…

காரைநகர் மக்கள் சார்பாகவும் திரு.P.S. சுதாகரன் அவர்கள் தனது படைப்பான ‘மெளனித்த பொழுது’ திரைப்படத்தினை காரை மக்களிற்கு சமர்ப்பணமாக்கியுள்ளார்

கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ நகரத்தில் அமையவுள்ள ‘தமிழர் சமூக மையம்’ தொடர்பாக கனடா வாழ் காரை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய…

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல்.

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல். 21.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7 மணி. சமூக வலைத்தளம் ஊடாக…