காரைநகர் வலந்தலை நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய பொங்கல் வேள்வி 16.05.2026 சனிக்கிழமை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

காரைநகர் வலந்தலை நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய பொங்கல் வேள்வி 16.05.2026 சனிக்கிழமை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஊருக்குள் கோயில் இருந்தால் ஊர் மக்கள் ஒன்றுகூடி பழமை மாறாது அம்பாளிற்கு குளிர்த்தி செய்துள்ளார்கள். பறை மேளம் முழங்க அம்பாளிற்கு அபிஷேகத்துடன் தொடங்கிய வேள்வி பக்தி பரவசமூட்டும் இன்னிசை அத்திபுரகந்தன் தொண்டாளர் திரிபுரகாந்தகன் குழுவினரின் பக்தி இசையுடன் வேள்வியில் குளிர்ந்தாள் அன்னையவள்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

நீலிப்பந்தனை அம்பாள் ஆலய வேள்வி தொடங்கியுள்ளது. காலை 6.45 க்கு கிராமய வழிபாட்டுக்க்கு அமைய பறை முரசு கொட்டத்தொடங்கியுள்ளது.

Leave a Reply