நீலிப்பந்தனை அம்பாள் ஆலய வேள்வி தொடங்கியுள்ளது. காலை 6.45 க்கு கிராமய வழிபாட்டுக்க்கு அமைய பறை முரசு கொட்டத்தொடங்கியுள்ளது.
என்வீட்டு இன்ரநெற் Wifi மூலமாக என் வீட்டு CCTV ஊடாக கோயிலில் நடைபெறும் சத்தங்களை கேட்டு என்ன கிரியைகள் நடைபெறுகின்றது என்பதை கேட்டுக்கொள்கிறேன்.
மனித மனங்களில் ஆர்வம் இருந்தால் என்வீட்டைச்சுற்றி நடைபெறும் விடயங்களை பத்தாயிரம் கிலோ மீற்றர்களிற்கு அப்பால் என்குலதெய்வம் நீலி அம்பாளின் மணியோசை என்னால் அதே நேரத்தில் கேட்க முடிகிறது.
Speaker இல் என்ன பாடல் போகின்றது என்பதை கேட்க முடிகிறது. என் தாய் எனக்கு
கிட்டவே இருக்கிறாள். நான் எங்கு இருந்தாலும்.




