வேலணை பிரதேச சபையின் புதிய செயலாளராகஎங்கள் ஊர் காரைநகர் நடுத்தெருவை சேர்ந்த திரு .கந்தையாபிள்ளை ரமணன் அவர்கள் 20.07.2026 அன்று தனது கடமையை பொறுப்பேற்றார்.
வேலணை மண்ணில் மக்களிற்கான பணி சிறப்பாக அமைய எமது நல்வாழ்த்துக்கள்!!



Powered BY AdeptWiz

We will check your location suggestion and release it as soon as possible.