Enathu Oor Karainagar
காரைநகர் பத்தர்கேணியை சேர்ந்தவருமான தனது பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் மருதம் படிப்பகத்திற்கு தேவையான மேசை, வாங்குகளை பெற்றுக்கொடுக்க உதவியுள்ளார்.
‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ கடந்த வாரம் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்களது பிறந்தநாளையொட்டி...
