Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.அருணாசலம் செல்வரெத்தினம் | மறைவு 03.10.2013

திரு.அருணாசலம் செல்வரெத்தினம்
மாப்பாணவூரி, காரைநகர் – கனடா
(முன்னாள் எழுதுவினைஞர் Walkers Ltd.  யாழ்ப்பாணம்)
காரைநகர் மாப்பணவூரியைப் பிறப்பிடமாகவும் கனடா
ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.அருணாசலம் செல்வரெத்தினம் அவர்கள் 03.10.2013 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பூதவுடல் 04-10-2013 வெள்ளிக்கிழமை மாலை
5.00 மணி முதல் 9.00 மணி வரை 4164 Sheppard Ave East
(Midland&Sheppard)
என்ற முகவரியில் அமைந்துள்ள OGDEN
FUNERAL HOME
ல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படும்.
இவ்வறிவித்தலை உறவினர்களும் நண்பர்களும்
தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: உதயன்(மகன்) (416)908-6030

Leave a Reply