காரைநகர் அபிவிருத்தி சபையின் தலைவராக பொதுச்சபையினால் தெரிவு செய்யப்பட்டு தனது பதவியினை சமூக நலன்கருதி விட்டுக்கொடுத்து சமுதாய பணியில் ஈடுபட்டுவரும் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ஊடாக காரைநகரின்…
Author: தீசன் திரவியநாதன்
உலகளாவிய காரைநகர் மக்களிற்கும் காரைநகர் அபிவிருத்தி சபை மற்றும் அதனூடான நற்பணிகளை என்றும் எப்போதும் எதிர்பார்க்கும் நல்லுள்ளங்கள் உடனடியான மற்றும் காரைநகர் அபிவிருத்தி சபையின் செய்திகள் மற்றும் விபரங்களை ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ முகநூல் ஊடாவும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
உலகளாவிய காரைநகர் மக்களிற்கும் காரைநகர் அபிவிருத்தி சபை மற்றும் அதனூடான நற்பணிகளை என்றும் எப்போதும் எதிர்பார்க்கும் நல்லுள்ளங்கள் உடனடியான மற்றும் காரைநகர் அபிவிருத்தி சபையின் செய்திகள் மற்றும்…
இலங்கையிலுள்ள கனடா காரை கலாசார மன்ற நிதியின் நிலமை.
கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளிற்கும் தலா பத்து இலட்சம் வீதம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்களை பாடசாலைகளின் அத்தியாவசிய அடிப்படை…
காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.
காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.
காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும். அன்னாரது ஆத்மா இறைவனது திருப்பாதங்களை சென்றடையும் நன்னாள் இதுவாகும்.
வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்… காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும்.…
எனது வாழ்க்கை பயணத்தில் 24வது ஆண்டில் Costco. இன்று 06.12.2025 அன்று Christmas Holyday party.
எனது வாழ்க்கை பயணத்தில் 24வது ஆண்டில் Costco. இன்று 06.12.2025 அன்று Christmas Holyday party. Costco உலகின் முதல்தர வணிக ஸ்தாபனமாக 14 மேற்கத்தைய நாடுகளில்…
இயற்கை அனர்த்தம்…. பாதிப்படைந்த மக்கள் பெற்றுக்கொண்டவை என்ன..! அரசும் அரச இயந்திரங்களாலும் காரைநகரில் எந்த பயனும் இதுவரை இல்லை.( முழுவதும் வாசியுங்க… புரிந்து கொள்ள..) காரைநகர் மக்களும்…
காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்தம் தனிப்பட்ட உபயகாரர்கள் உபயத்துடன் இந்த ஆண்டு(2025) ஏப்ரல் மாதம் முதல் ஆலய அறங்காவலர்கள் மூலமாக தீர்மானிக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்தம் தனிப்பட்ட உபயகாரர்கள் உபயத்துடன் இந்த ஆண்டு(2025) ஏப்ரல் மாதம் முதல் ஆலய அறங்காவலர்கள் மூலமாக தீர்மானிக்கப்பட்ட நிர்வாகத்தின்…
காரைநகர் மருதடியை சேர்ந்த ஒப்பிலாமணி நடேசரூபன்
காரைநகர் மக்கள் எந்த ஊரிற்கு சென்றாலும் அங்குள்ள மக்களுடன் இணைந்து கொள்வார்கள். தாராள மனத்துடன் உதவும் சிந்தனை கொண்டவர்கள். யாழில் வர்த்கத்துறையில் ஈடுபட்டுள்ள காரைநகர் மருதடியை சேர்ந்த…
காரைநகர் அபிவிருத்தி சபை, மக்களுடன் மக்களிற்காக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்..!
காரைநகர் அபிவிருத்தி சபை, மக்களுடன் மக்களிற்காக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்..! இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகளை வழங்கவும் உதவிக்கரம் நீட்டவும் திரு.தேவலிங்கம் பரணீதரன் தலைமையிலான காரைநகர்…



