‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை 30வது இதழ் கனடாவில் வெளிவந்துள்ளது.

‘வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்’ ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை 30வது இதழ் கனடாவில் வெளிவந்துள்ளது. கனடாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட 300 க்கும் மேற்பட்டவர்களிற்கு அஞ்சல்…

Dr.சுவாமிநாதன் அவர்களுடன் மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தில் ஆறுதலாக அமைதியாக இருந்து கதைத்த பொழுது அவருடைய மருத்துவம் தவிர்ந்த காரை மக்களிற்கான சேவையினை அறிந்து கொள்ள முடிந்தது.

Dr.சுவாமிநாதன் அவர்களுடன் மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தில் ஆறுதலாக அமைதியாக இருந்து கதைத்த பொழுது அவருடைய மருத்துவம் தவிர்ந்த காரை மக்களிற்கான சேவையினை அறிந்து…

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய தை மாத உபயம் சடையாளி மற்றும் நடுத்தெருவை சேர்ந்த பிரபாகரன்-பிறேமளகுமாரி(அவுஸ்திரேலியா) குடும்பத்தினரின் சார்பாக நடைபெற்றது.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயகாரர்கள் மூலமாக 2025 சித்திரை மாதம் முதல் நடைபெற்று வருவது அம்பாள் அடியவர்கள் அனைவரும்…

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தை வாழவைப்போம்

” அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தை வாழவைப்போம் “ Jan 21, 2026 இரண்டு வாரங்களிற்கு முன்னர் இம்முகநூலில் வெளியான வேண்டுகோளிற்கு…

தாயக விவசாயிகள் யாராவது பார்த்து பயன்பெறுங்கள். தாவரங்களிற்கை பூச்சி கொல்லி மருந்துக்கென பணம் செலவு செய்ய தேவையும் இல்லை பூச்சி கொல்லிகளால் உணவு நஞ்சாவதையும் தடுக்கும் இயற்கை முறை.

தாயக விவசாயிகள் யாராவது பார்த்து பயன்பெறுங்கள். தாவரங்களிற்கை பூச்சி கொல்லி மருந்துக்கென பணம் செலவு செய்ய தேவையும் இல்லை பூச்சி கொல்லிகளால் உணவு நஞ்சாவதையும் தடுக்கும் இயற்கை…

‘எனது ஊர் காரைநகர்’ இதழ் 30 வெளிவந்துவிட்டது. இலவசமாக அஞ்சல் மூலம் கனடாவில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விலாசங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ இதழ் 30 வெளிவந்துவிட்டது. இலவசமாக அஞ்சல் மூலம் கனடாவில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விலாசங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையில் 2010ம் ஆண்டு வெளியான காரைநகர் அபிவிருத்தி சபை சார்ந்த செய்தி: தகவல்களிற்காக மீண்டும் ஒருமுறை அறிந்து கொள்வோம்.

2005ம் ஆண்டு ஜெ.தில்லையம்பலவாணர் அவர்களால் மீளுருவாக்கப்பட்ட காரைநகர் அபிவிருத்தி சபை அன்னாரது மறைவிற்கு பின்னர் 2010ம் ஆண்டு புதியதும் ஆக்கபூர்வமும் ஆன நிர்வாக சபையை பெற்றுக்கொண்டது. இந்த…

காரைநகரில் அம்பாள் முன்பள்ளி என்னும் கல்விக்கோயிலுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக கதை… காட்சிகளுடன்- 25.01.2026

25.01.2026 ஞாயிற்றுக்கிழமை கனடா ரொறன்ரோவில் பனிப்பொழிவு காட்சிகளுடன் காரைநகரில் அம்பாள் முன்பள்ளி என்னும் கல்விக்கோயிலுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக கதையும்… காட்சிகளுடன் நின்று விடாதீர்கள் sound வைத்து கதையையும்…

கடந்த ஞாயிறு 18.01.2025 ‘காணும் பொங்கல்’ நிகழ்வையொட்டி காரைநகர் பறையகண்டி பேப்பர் கடையில்…

கடந்த ஞாயிறு 18.01.2025 ‘காணும் பொங்கல்’ நிகழ்வையொட்டி காரைநகர் பறையகண்டி பேப்பர் கடையில் உரிமையாளர் சாந்தன் நடராசா அவர்களது கைங்கரியத்தில் கலந்து கொண்டு தமது மகிழ்சியை பகிர்ந்து…

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..!

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..! காரைநகர் வியாவில் பகுதி பெரியடைப்பை சேர்ந்த இரண்டு பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்று கடந்த…