எல்லாமே ‘செட் அப்’
காரைநகர் மக்களாகிய நீங்கள் எந்த செய்தியை கேள்விப்பட்டீர்களோ அது பக்கா ‘செட் அப்’
நேர் வழியில் செல்ல முடியாத ஒருவன் செட் அப் பண்ணி பணிய வைக்கும் சம்பவம் காரைநகரில் நடந்தேறியுள்ளது.
ஆனால் தனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை என்று பரமேஸ்வரன் மீதும் சத்தியமும் பண்ணுவான்.
பாவம் காரைநகர் மக்கள், தன் மேல் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக தனது ஆளையும் மாட்டி விட்டு வெளியில் எடுப்பான். office time இல்லாத நேரத்தில் office வேலையாக உள்ளே ஒருவன் செல்கிறான் என்றால் ‘ஏதோ சம்பவம்’ நடக்கப்போகிறது என்று தெரியாமல் over time பார்க்கிறவருக்கு புரிந்து கொள்ளும் அனுபவம் இல்லாத காரணத்தால் நம்பிக் கெட்டார் ‘தலையாளி’. இனி அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.
பாவம் காரைநகர் மக்கள். தனியொருவன் நடாத்தும் திருவிளையாடல்களை புரிந்து கொள்ள முடியாத நிலையில்…. முகநூல்களில் செய்தி வெளியிட்டு தன் முகத்தில் தானே உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சிலர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவன் தன் பிழைப்பிற்காக ஊரையே கூறு போட்டுக்கொண்டிருக்கிறான்.



