Posted in Eelathu Chithamparam ஈழத்துச் சிதம்பரம் கும்பாபிஷேகம் – கும்பம் வெளிவீதி வருகை on July 5, 2026July 5, 2026 தீசன் திரவியநாதன்
Posted in Eelathu Chithamparam காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. on June 15, 2026June 17, 2026 தீசன் திரவியநாதன்
Posted in Eelathu Chithamparam காரைநகர் ஈழத்து சிதம்பரம் 05.07.2026 கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது. GL Tharshan அவர்களின் தெளிவான வீடியோ பதிவுடன் மேலிருந்து பார்க்கும் Arial view உடன் கூடிய அழகிய கோயில் சுற்றாடல் காட்சிகள். on June 1, 2026June 1, 2026 தீசன் திரவியநாதன்
Posted in Awareness ஊர்ப்பற்றும் சிந்தனையும் உள்ளவர்களிற்கு செய்தி சொல்லும் ‘எனது ஊர் காரைநகர்’ on May 26, 2026 தீசன் திரவியநாதன்
Posted in Eelathu Chithamparam சிவபூமியாம் காரைநகரில் 16 கோயில்கள் இராஜகோபுரங்களுடன் விளங்கி வருகின்றன. 25க்கும் மேற்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. 45 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கோயில்கள் உள்ளன. கோயில்களின் பிரதேசமாக காரைநகர் விளங்கி வருகின்றது. on May 14, 2026May 14, 2026 தீசன் திரவியநாதன்
Posted in Awareness பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ சமய ஆகமங்களிற்கு அப்பாற்பட்டது என இந்தியா சிதம்பரம் தில்லைவாழ் தீட்சதர்கள் இன்றும் தெரிவித்தார்கள். on March 28, 2026March 28, 2026 தீசன் திரவியநாதன்
Posted in Eelathu Chithamparam காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன. on December 27, 2025December 27, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Annadana Madam நூறு ஆண்டுகளாக (1926 – 2026) அன்னதானப் பணியில் ஈடுபட்டுவரும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய அன்னதான சபையின் நிர்வாக சபை கூட்டம் 16.11.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாசார மண்டபத்திலே நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள நடைபெற்றுள்ளது. on November 20, 2025November 20, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness இத்தால் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது யாதெனில்…ஈழத்து சிதம்பரம் on July 3, 2025July 4, 2025 தீசன் திரவியநாதன்
Posted in Awareness கழுவிற மீனில நழுவுற மீனாக இருக்கும் எழுத்தாளர்கள், காரைநகர் வரலாற்றில் ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் திண்ணபுரம் சிவன் கோயிலின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லவதை முயற்சிக்காமல் வெறுமனே காரைநகர் சிவபூமி என்பதை எவ்வாறு நிரூபிக்கப்போகிறார்கள்…? on June 29, 2025June 30, 2025 தீசன் திரவியநாதன்