காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்தம் தனிப்பட்ட உபயகாரர்கள் உபயத்துடன் இந்த ஆண்டு(2025) ஏப்ரல் மாதம் முதல் ஆலய அறங்காவலர்கள் மூலமாக தீர்மானிக்கப்பட்ட நிர்வாகத்தின்…
Category: Karainagar
காரைநகர் மருதடியை சேர்ந்த ஒப்பிலாமணி நடேசரூபன்
காரைநகர் மக்கள் எந்த ஊரிற்கு சென்றாலும் அங்குள்ள மக்களுடன் இணைந்து கொள்வார்கள். தாராள மனத்துடன் உதவும் சிந்தனை கொண்டவர்கள். யாழில் வர்த்கத்துறையில் ஈடுபட்டுள்ள காரைநகர் மருதடியை சேர்ந்த…
காரைநகர் அபிவிருத்தி சபை, மக்களுடன் மக்களிற்காக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்..!
காரைநகர் அபிவிருத்தி சபை, மக்களுடன் மக்களிற்காக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்..! இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகளை வழங்கவும் உதவிக்கரம் நீட்டவும் திரு.தேவலிங்கம் பரணீதரன் தலைமையிலான காரைநகர்…
இராமுப்பிள்ளை சிவலிங்கம் |மறைவு: 27.11.2025
மரண அறிவித்தல் இராமுப்பிள்ளை சிவலிங்கம் பலகாடு காரைநகர் (இலண்டன்) மறைவு: 27.11.2025
காரைநகர் பிரதேச செயலர்(DS) செல்வி. ந. ரஞ்சனா அவர்களிற்கும் காரைநகர் மக்களின் இடர்கால நியாயமான பரிகாரங்களிற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர குமார தியநாயக்கா 5 கோடி ரூபாய்களை வழங்க விசேட பிறப்பானை வழங்கியுள்ளார்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை..! காரைநகர் பிரதேச செயலர்(DS) செல்வி. ந. ரஞ்சனா அவர்களிற்கும் காரைநகர் மக்களின் இடர்கால நியாயமான பரிகாரங்களிற்காக…
காரைநகர் நீலிப்பந்தனையில் மக்கள் வெள்ளத்திலும் 70 ஆண்டு கால பழமையிலும் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
காரைநகர் நீலிப்பந்தனையில் மக்கள் வெள்ளத்திலும் 70 ஆண்டு கால பழமையிலும் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர். நீலிப்பந்தனை கிராமம் கடந்த ஐம்பது ஆண்டுகளிற்கு மேலாக மாரி காலங்களில் பெரும்…
திரு தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) | 23.11.2025
கண்ணீர் அஞ்சலி! காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்தவருமான திரு தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். 23.11.2025 கடந்த ஞாயிறு அன்று முகநூலில்…
பாலஸ்தாபனம் செய்யப்பட் கோயிலில் திருவிழா நடக்குமா ..? என்று கேட்கிற சைவர்கள் இருக்கும் வரை கும்பாபிஷேகம் நடப்பதற்கு வாய்ப்பில்லை ராஜா….!
பாலஸ்தாபனம் செய்யப்பட் கோயிலில் திருவிழா நடக்குமா ..? என்று கேட்கிற சைவர்கள் இருக்கும் வரை கும்பாபிஷேகம் நடப்பதற்கு வாய்ப்பில்லை ராஜா….! தலைக்கு மேல வெள்ளம் போன பின்பு…
அறிவுக்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள். அதனால் தான் அரச உதவிகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. அதனால் தான் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களிற்கு ஒரு முறை சனத்தொகை புள்ளிவிபரங்களை கணக்கிடுகின்றன.
அறிவுக்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள். அதனால் தான் அரச உதவிகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. அதனால் தான் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒவ்வொரு ஐந்து…
இன்று 26.11.2025 இரண்டாவது பெருமழையின் பின்னர் நீலிப்பந்தனை கேணி.
இன்று 26.11.2025 இரண்டாவது பெருமழையின் பின்னர் நீலிப்பந்தனை கேணி. கேணியின் இரு மருங்கிலும் வீதிகள். மருதடியில் இருந்து நீலிப்பந்தனை வரும் வீதி முற்றாக பயன்படுத்த முடியாது, காரணம்…



