அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..! காரைநகர் வியாவில் பகுதி பெரியடைப்பை சேர்ந்த இரண்டு பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்று கடந்த…
‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்..’ எங்க வீட்டை பொங்க வைச்ச நண்பர்களிற்கு நன்றி. ‘கார்கார அப்பச்சின்ரை’ கணபதியும் ஊரில.. 1980களில் கணபதிக்கு பத்து வயதாகலாம்…. பண்டித்தாழ்வில்…
பிறந்த நாள் வாழ்த்து எமது செல்வமகள் தீபிகா பிரமேந்திரதீசன்(3rd year Engineering student at McMaster University) தனது 21வது பிறந்த நாளினை 12.01.2026 அன்று கனடாவில்…
காரை மண்ணின் சேவையாளர்கள். கெளரவம் பெறுகிறார்கள். 2025.01.05 அன்று நான்காவது சேவையாளர் கெளரவ நிகழ்வின் போது நான்கு சேவையாளர்கள் கெளரவம் பெற்றார்கள். 1. கருணையுடன் கூடிய கல்விப்பணி:…
காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கா தேவி அம்பாள் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் மூலமாக கிரமமாக நித்திய பூசை நிறைவேற்றப்பட்டு வருகின்றது. பழமைகள் போற்றப்படுகின்றன. புதுமைகள்…
காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 31.012.2025 அன்று நடைபெற்றது. அதன்போது பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற அர்ச்சுனா…
பெருமையுடன் நன்றிகளைப் பகிர்கிறோம்! காரைநகர் பிரதேச சபை தெரிவிக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி: 30.12.2025 மகுடம் சூடியது காரைநகர்! பெருமையுடன் நன்றிகளைப் பகிர்கிறோம்! எமது காரைநகர் பிரதேச சபை,…
காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவும் உதவிகளும் வழங்கப்பட்டன. காரைநகர் அபிவிருத்தி சபை திரு.தே.பரணீதரன் தலைமையில் இடர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உடனடி உதவிகளை…
இயற்கை அனர்த்தத்தின் போது சிறப்புற பணியாற்றிய காரைநகர் பிரதேச சபை ஊழியர்களை கெளரவித்து சிறப்பு செய்ய காரைநகர் அபிவிருத்தி சபை முன்னாள் தலைவர் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள்…