Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி மங்கையர்க்கரசி தில்லைநாதன் | மறைவு: 11.08.2014

திருமதி மங்கையர்க்கரசி தில்லைநாதன்பயிரிக்கூடல், காரைநகர்(யாழ்ப்பாணம்) மறைவு: 11.08.2014 காரைநகர், பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், 764. கே.கே.எஸ்.வீதி, தட்டாதெரு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மங்கையர்க்கரசி தில்லைநாதன் 11.08.2014 திங்கட்கிழமை…

திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி | மறைவு: 25.05.2014

திருமதி யோகேந்திரா சுபத்திராதேவிவேம்படி காரைநகர் மறைவு: 25.05.2014 காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், காரைநகர் வேம்படியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி அவர்கள் 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று…

நல்லதம்பி சதாசிவம் | மறைவு 21.12.2013

நல்லதம்பி சதாசிவம்பயிரிக்கூடல், காரைநகர் காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சதாசிவம் 21.12.2013 அதிகாலை காலமானார். அன்னார் காலஞ் சென்றவர்களான நல்லதம்பி மீனாட்சி தம்பதியினரின் அன்பு…

நல்லதம்பி சிவசுப்பிரமணியம் | சிவபதம் 09.09.2012

நல்லதம்பி சிவசுப்பிரமணியம்பயிரிக்கூடல், காரைநகர் காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிவசுப்பிரமணியம் (செட்டிமணியம்) நேற்று (09.09.2012) ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-சின்னாச்சிப்பிள்ளை(தபால் திணைக்களம், மலேசியா),…