நல்லதம்பி சதாசிவம் | மறைவு 21.12.2013

நல்லதம்பி சதாசிவம்
பயிரிக்கூடல், காரைநகர்

காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சதாசிவம் 21.12.2013 அதிகாலை காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான நல்லதம்பி மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், ஈஸ்வரியின் அன்புக் கணவரும், கந்தசாமியின் (இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு) அன்புத் தந்தையும், லீலாவதியின் அன்புத் தம்பியும், தயாநிதி, கணநாதன் (மாநகர சபை, கொழும்பு) கேதாரிநாதன் (ஆசிரியர், கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் காரைநகர் பயிரிக்கூடல் இல்லத்தில் 22.12.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப் படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

கந்தசாமி – மகன் – 077 3143618
கணநாதன் – மருமகன் – 077 9522084
கேதாரிநாதன் – மருமகன் – 077 4146125

தகவல்: குடும்பத்தினர்
பயிரிக்கூடல், காரைநகர்

More From Author

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டசெயலாளர் அறிக்கை!திரு.இ.திருப்புகழூர்சிங்கம் 21.12.2013

கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் | மறைவு: 22.12.2013

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.