Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன்) | ஆண்டவன் அடியில்: 18-08-2013

திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம்(சந்திரன்)சம்பந்தர்கண்டி காரைநகர் – (ஓமந்தை) தாயின் மடியில்: 13-01-1944 ஆண்டவன் அடியில்: 18-08-2013காரைநகர் சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும் ஓமந்தையை வதிவிடமாகவும் கொண்ட ஓமந்தைவர்த்தகரும் அகில இலங்கை சமாதான…

திரு.வி.எம்.கந்தையா | சிவனடி 11.03.2013

திரு.வி.எம்.கந்தையாசம்பர்தர்கண்டி, காரைநகர்(சிட்னி, அவுஸ்திரேலியா)காரைநகர் சம்பந்தர் கண்டியை பிறப்பிடமாகவும் சிட்னி, ஹோம்புஷ் வெஸ்ட் அவுஸ்திரேலியாவில் வசித்துவந்தவருமான திருவாளர் வி.எம்.கந்தையா(இலங்கை வருமானவரி திணைக்கள இளைப்பாறிய மதிப்பீட்டாளர்)அவர்கள் திங்கட்கிழமை மார்ச் மாதம்11ம்…

தில்லையம்பலம் இரத்தினசபாபதி | 14.04.2012

தில்லையம்பலம் இரத்தினசபாபதி(கார்க்கார அப்பச்சி)பண்டித்தாழ்வு, காரைநகர் சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும், பண்டித்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இரத்தினசபாவதி 14.04.2012சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லம்மா தம்பதியரின் சிரேஸ்ட புதல்வனும்,…