திருச்செந்தூர் முருகன் கும்பாபிஜேகம் அனைத்து இந்திய தொலைக்காட்சிகளிலும் தற்போது நேரலையாக..!

(நேரலையில் இருந்து நேரலையாக..).

07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரும் காரைநகர் திக்கரையை சேர்ந்தவருமான சிவபாதசுந்தரம் அவர்கள் கும்பாபிஷேகத்திற்கு முதல் நாளாகிய 06.07.2025 இன்று யாகபூசைகளை மிகஅருகில் இருந்து தரிசித்ததுடன் வீடியோ பதிவினையும் அனுப்பி வைத்துள்ளார்.

07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச்…

காரைநகர் சடையாளி ஞானவைரவர் பொங்கல் புகைப்பட காட்சிகள்: நன்றி படங்கள் பூவன். 14.06.2025

காரைநகர் சடையாளி ஞானவைரவர் பொங்கல் புகைப்பட காட்சிகள்: நன்றி படங்கள் பூவன். 14.06.2025

காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்விற்காக தயாராகும் ஆலய வீதியும் 2002ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று 23 ஆண்டுகளின் பின்னர் கோயிலின் மணிக்கோபுரம் மற்றும் கட்டிடத்தின் இன்றைய காட்சிகளும். 13.06.2025

காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்விற்காக தயாராகும் ஆலய வீதியும் 2002ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று 23 ஆண்டுகளின் பின்னர் கோயிலின் மணிக்கோபுரம் மற்றும்…

காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலய பக்தகோடிகளிற்கான அறிவித்தல்..!

எதிர்வரும் சனிக்கிழமை 14.06.2025 அன்று ஞானவைரவர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளது. இக்கோயிலில் நிர்வாகமோ அன்றி ஆதினகர்த்தாக்களோ இல்லாத நிலையில் வழித்தோன்றலாக நித்தியபூசை கருமங்களில் ஈடுபட்டுவரும்…

காரைநகர் வலந்தலை பெரியமணல்/மாப்பாணவூரி/இலகடி அத்திபுர கந்தன் புனராவர்த்தன கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காரைநகர் வலந்தலை பெரியமணல்/மாப்பாணவூரி/இலகடி அத்திபுர கந்தன் புனராவர்த்தன கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சாமியார் கோயில் எனவும் அழைக்கப்படும் இக்கோயில் அக்காலத்தில் தொடங்கி இற்றைவரை அருள் வாக்கு…

காரைநகர் வலந்தலை பெரியமணல்/மாப்பாணவூரி அத்திபுர கந்தன் புனராவர்த்தன கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காரைநகர் வலந்தலை பெரியமணல்/மாப்பாணவூரி அத்திபுர கந்தன் புனராவர்த்தன கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சாமியார் கோயில் எனவும் அழைக்கப்படும் இக்கோயில் அக்காலத்தில் தொடங்கி இற்றைவரை அருள் வாக்கு…

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய, நைவேத்திய பூசை நாளாந்தம் காலை, மாலை சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய, நைவேத்திய பூசை நாளாந்தம் காலை, மாலை சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. மாதாந்த நித்திய பூசை உபயகாரர்களின் பரிபூரண அனுசணையுடன் முன்னெடுக்கப்பட்டுவரும்…

காரைநகர் நீலிப்பந்தனையில் துர்க்கை அம்பாள் வேள்வி. ..வீடியோ எடிற்ரிங் எங்கோ கொண்டு போய்விட்டது…!

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வி மிகமிக சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இன்று சனிக்கிழமை 17.07.2025 நடைபெற்றது. இந்த நேரடி ஒளிபரப்பில் பொங்கல் பூசை ஆரம்பம் முதல் மடைமாற்றம் வரையான முழுமையான வீடியோ பதிவு உள்ளது. பாரம்பரிய வாத்தியமான பறை மேள கச்சேரி மடைமாற்றம் வரையான மெய்சிலிர்க வைக்கும் பதிவுகள்.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வி மிகமிக சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இன்று சனிக்கிழமை 17.07.2025 நடைபெற்றது. இந்த நேரடி ஒளிபரப்பில்…