எல்லாம் அவன் செயல், எது எது எப்பெப்ப நடக்க வேண்டுமோ அது அது அப்பப்ப தான் நடக்கும். விதை யார் வேண்டுமானாலும் போடலாம் ஆனால் அது முளைப்பது…
Category: Sivan Temple
திருவண்ணாமலை… நினைத்தாலே முக்தி கிடைக்கும் பஞ்சபூதங்களில் அக்னியாக வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர். நடனசபையில் வீற்றிருக்கும் நடேசப்பெருமானும், மூலாலய அருணாசலப்பெருமானின் நந்தி பலிபீடமும்…!
திருவண்ணாமலை… நினைத்தாலே முக்தி கிடைக்கும் பஞ்சபூதங்களில் அக்னியாக வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர். நடனசபையில் வீற்றிருக்கும் நடேசப்பெருமானும், மூலாலய அருணாசலப்பெருமானின் நந்தி பலிபீடமும்…! (ரகசியமாக பாருங்கள்… வீடியோ, படங்களிற்கு அனுமதி…
கிரிவலம், திருவண்ணாமலை. 01.04.2026
கிரிவலம், திருவண்ணாமலை. 01.04.2026
தஞ்சை பெருங்கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா. 31.03.2026 செவ்வாய்கிழமை.
தஞ்சை பெருங்கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா. 31.03.2026 செவ்வாய்கிழமை. தஞ்சாவூர் தஞ்சை பெருங்கோயில் பெருவுடையாரை நேரில் அருகில் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. யான் பெற்ற இன்பம் பெறுக…
ஶ்ரீரங்கம் திருச்சி, தமிழ்நாடு. 31.03.2026
ஶ்ரீரங்கம் திருச்சி, தமிழ்நாடு. 31.03.2026
உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம்.
உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம். தமிழ்நாடு இந்தியா திருவாரூர் ஆளித்தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 29.03.2026 இப்போது காலை 10 மணி. நான்கு பக்க…
பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ சமய ஆகமங்களிற்கு அப்பாற்பட்டது என இந்தியா சிதம்பரம் தில்லைவாழ் தீட்சதர்கள் இன்றும் தெரிவித்தார்கள்.
பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ…
தமிழ்நாடு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் 28.06.2026
தமிழ்நாடு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் 28.06.2026
மகா சிவராத்திரி 15.02.2026. திருக்கேதீஸ்வரம்.
மகா சிவராத்திரி 15.02.2026. திருக்கேதீஸ்வரம்.
காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன.
காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன.…



