காரைநகர் ஈழத்து சிதம்பரம் 05.07.2026 கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது. GL Tharshan அவர்களின் தெளிவான வீடியோ பதிவுடன் மேலிருந்து பார்க்கும் Arial view உடன் கூடிய அழகிய கோயில் சுற்றாடல் காட்சிகள்.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் 05.07.2026 கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது. GL Tharshan அவர்களின் தெளிவான வீடியோ பதிவுடன் மேலிருந்து பார்க்கும் Arial view உடன் கூடிய அழகிய கோயில்…

சிவபூமியாம் காரைநகரில் 16 கோயில்கள் இராஜகோபுரங்களுடன் விளங்கி வருகின்றன. 25க்கும் மேற்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. 45 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கோயில்கள் உள்ளன. கோயில்களின் பிரதேசமாக காரைநகர் விளங்கி வருகின்றது.

சிவபூமியாம் காரைநகரில் 16 கோயில்கள் இராஜகோபுரங்களுடன் விளங்கி வருகின்றன. 25க்கும் மேற்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. 45 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கோயில்கள்…

நடக்குமா… நடக்குமா… என்று எதிர்பார்த்த ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகத்திற்கும் நாள் குறிக்கப்பட்டு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. – எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல், எது எது எப்பெப்ப நடக்க வேண்டுமோ அது அது அப்பப்ப தான் நடக்கும். விதை யார் வேண்டுமானாலும் போடலாம் ஆனால் அது முளைப்பது…

திருவண்ணாமலை… நினைத்தாலே முக்தி கிடைக்கும் பஞ்சபூதங்களில் அக்னியாக வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர். நடனசபையில் வீற்றிருக்கும் நடேசப்பெருமானும், மூலாலய அருணாசலப்பெருமானின் நந்தி பலிபீடமும்…!

திருவண்ணாமலை… நினைத்தாலே முக்தி கிடைக்கும் பஞ்சபூதங்களில் அக்னியாக வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர். நடனசபையில் வீற்றிருக்கும் நடேசப்பெருமானும், மூலாலய அருணாசலப்பெருமானின் நந்தி பலிபீடமும்…! (ரகசியமாக பாருங்கள்… வீடியோ, படங்களிற்கு அனுமதி…

தஞ்சை பெருங்கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா. 31.03.2026 செவ்வாய்கிழமை.

தஞ்சை பெருங்கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா. 31.03.2026 செவ்வாய்கிழமை. தஞ்சாவூர் தஞ்சை பெருங்கோயில் பெருவுடையாரை நேரில் அருகில் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. யான் பெற்ற இன்பம் பெறுக…

ஶ்ரீரங்கம் திருச்சி, தமிழ்நாடு. 31.03.2026

ஶ்ரீரங்கம் திருச்சி, தமிழ்நாடு. 31.03.2026

உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம்.

உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம். தமிழ்நாடு இந்தியா திருவாரூர் ஆளித்தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 29.03.2026 இப்போது காலை 10 மணி. நான்கு பக்க…

பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ சமய ஆகமங்களிற்கு அப்பாற்பட்டது என இந்தியா சிதம்பரம் தில்லைவாழ் தீட்சதர்கள் இன்றும் தெரிவித்தார்கள்.

பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ…

தமிழ்நாடு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் 28.06.2026

தமிழ்நாடு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் 28.06.2026