Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதழ் 25 – எனது ஊர் காரைநகர்

இதழ் 25:
உள்ளே …
“சாம்பசிவம் – ஞானாமிர்தம் ” 1927ம் ஆண்டு வெளியான சிறுகதை . ..
களபூமி கல்வி அபிவிருத்திக் கழகம் ….
2020 தரம் 5 புலமைப்பரிசில் சாதனை மாணவர்கள் . ..
“அறக்கொடை செம்மல்” சுப்பிரமணியம் கதிர்காமநாதன் …
பாடசாலைகளிற்கான நிரந்தர நிதியம் ஒரு கோடி இருபது இலட்சம் …
வாரிவளவு நல்லியக்க சபை – பொன்விழா
“காரைநகர் சேவையாளர்” விருதும் விழாவும் ….

Leave a Reply