நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Karainagar

திருமதி கமலாதேவி இராஜதுரை |மறைவு: 10.12.2012

திருமதி கமலாதேவி இராஜதுரை
மணற்பிட்டி,காரைநகர்
(நாவலப்பிட்டி)

தோற்றம்: 01.11.1946 மறைவு: 10.12.2012
காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், நாவலப்பிட்டி இல 17, பனிதுடுமுல்ல ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராஜதுரை அவர்கள் 10-12-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், இராஜதுரை(நாவலப்பிட்டி குகன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், இராஜகுமாரி(ஆசிரியை), சாந்தகுமாரி(கனடா), சிவரூபி(வவுனியா), சிறிறஞ்சன், சிறிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் விமலாதேவி(கனடா), சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், பிரபாகரன்(கனடா), பேரின்பநாயகம்(உரிமையாளர் சரஸ்வதி மில்ஸ் – வவுனியா), நந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான பாக்கியம், கனகம்மா, பத்மநாதன், புவனேஸ்வரி மற்றும் கலாநிதி(கனடா), நாகராஜா(கனடா), கற்பகநாதன்(அப்புத்தளை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீன்(கனடா), மயூரி, கஜன், கபிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 11-12-2012 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 4:00 மணியளவில் நாவலப்பிட்டி பௌவாகம பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இராஜதுரை – கணவர்
மரண அறிவித்தல்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605