காரைநகர் வியாவில் இராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று 01.05.2026.
காரைநகரின் முதல் சைவகோயிலாக பிரமாண்டமாக விளங்கிய வியாவில் ஐயனார் கோயில் 300 ஆண்டுகளிற்கு முன்னர் ஒல்லாந்தரால் இடிக்கப்பட்டு அதன் கற்களைக்கொண்டு கடற்கோட்டை கட்டப்பட்டதன் பின்னர் மீண்டும் வரலாற்றில் சப்ததள இராஜகோபுரத்துடன் இன்று குடமுழுக்கு காண்கின்றது.
காலை 9 மணி.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.



