காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலக கட்டுமான பணிகளின் போது 11 ஆண்டுகளிற்கு முன்னர், அன்றைய தினம் Dr.நடராஜா அவர்களின் தீர்க்கதரிசனம் ஊடாக நூலகத்திற்கு இடது புறம் ஞாபகர்த்தமாக மரம் ஒன்றையும் நட்டுவித்தார். இன்று அந்த மரம் வளர்ந்து நிழல்பரப்பி உள்ளது.






Powered BY AdeptWiz

We will check your location suggestion and release it as soon as possible.