நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் |25.02.2010

மரண அறிவித்தல்
பண்டித்தாழ்வு, காரைநகர்
அவர்கள் 25.02.2010 அன்று காரைநகரில் காலமானார்.
அன்னார் நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்
மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற
பாலகிருஸ்ணன் மற்றும் புஸ்பவதியின் அன்புச் சகோதரரும் ராதிகா,
ரவீந்திரன்(காரைநகர் பிரதேச சபை), சுதாகர்(காரைநகர்
ப.நோ.கூ.சங்கம்), பிரபாகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்
தந்தையும்,

குலேந்திரன்(ஊர்காவற்றுறை வைத்தியசாலை), சத்தியலட்சுமி,
மலர்விழி(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலணை பிரதேச
செயலகம்), கருணை தேவாஜினி(ராசி) ஆகியோரின் அன்பு
மாமனாரும் நிஷாகரன், மதுஷாந், பகீரதன், பானுஜன், ரஜனிகா,
தரண்யா, கார்த்திகன், சுதனிகா, யுதர்சன் ஆகியோரின் அன்புப்
பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.02.2010 வெள்ளிக்கிழமை
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்து
மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.

தவவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
பண்டித்தாழ்வு,
காரைநகர்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605