Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் |25.02.2010

மரண அறிவித்தல்
பண்டித்தாழ்வு, காரைநகர்
அவர்கள் 25.02.2010 அன்று காரைநகரில் காலமானார்.
அன்னார் நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்
மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற
பாலகிருஸ்ணன் மற்றும் புஸ்பவதியின் அன்புச் சகோதரரும் ராதிகா,
ரவீந்திரன்(காரைநகர் பிரதேச சபை), சுதாகர்(காரைநகர்
ப.நோ.கூ.சங்கம்), பிரபாகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்
தந்தையும்,

குலேந்திரன்(ஊர்காவற்றுறை வைத்தியசாலை), சத்தியலட்சுமி,
மலர்விழி(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலணை பிரதேச
செயலகம்), கருணை தேவாஜினி(ராசி) ஆகியோரின் அன்பு
மாமனாரும் நிஷாகரன், மதுஷாந், பகீரதன், பானுஜன், ரஜனிகா,
தரண்யா, கார்த்திகன், சுதனிகா, யுதர்சன் ஆகியோரின் அன்புப்
பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.02.2010 வெள்ளிக்கிழமை
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்து
மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.

தவவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
பண்டித்தாழ்வு,
காரைநகர்

Leave a Reply