நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் |25.02.2010

மரண அறிவித்தல்
பண்டித்தாழ்வு, காரைநகர்
அவர்கள் 25.02.2010 அன்று காரைநகரில் காலமானார்.
அன்னார் நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்
மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற
பாலகிருஸ்ணன் மற்றும் புஸ்பவதியின் அன்புச் சகோதரரும் ராதிகா,
ரவீந்திரன்(காரைநகர் பிரதேச சபை), சுதாகர்(காரைநகர்
ப.நோ.கூ.சங்கம்), பிரபாகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்
தந்தையும்,

குலேந்திரன்(ஊர்காவற்றுறை வைத்தியசாலை), சத்தியலட்சுமி,
மலர்விழி(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலணை பிரதேச
செயலகம்), கருணை தேவாஜினி(ராசி) ஆகியோரின் அன்பு
மாமனாரும் நிஷாகரன், மதுஷாந், பகீரதன், பானுஜன், ரஜனிகா,
தரண்யா, கார்த்திகன், சுதனிகா, யுதர்சன் ஆகியோரின் அன்புப்
பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.02.2010 வெள்ளிக்கிழமை
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்து
மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.

தவவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
பண்டித்தாழ்வு,
காரைநகர்

More From Author

செல்வி சாவித்திரி விநாசித்தம்பி | சிவபதம் 14.02.2010

காரை இந்துவில் 27.02.2010 அன்று நடைபெற்ற வருடாந்த விளையாட்டு போட்டிகள்

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.