Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.சேதுகாவலர் மாரிமுத்து | மறைவு 07-07-2024

காலஞ்சென்ற சிவகுரு வேலுப்பிள்ளை மாரிமுத்து, குணமணி மாரிமுத்து இவர்களின் அன்புமகனும்

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம் தம்பிமுத்து, ஈஸ்வரி தம்பிமுத்து இவர்களின் மருமகனும் அன்னார் வடிவாம்பிகையின் அன்புக்கணவரும் தாக்சாயினி, பிரகாசினியின் அன்புத்தந்தையும் கிருசாந்தனின் அன்பு மாமனாரும்

கௌரியாம்பாள், வேலாயுதம், ஜெகதாம்பாள், பாமணி, பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் சர்வேஸ்வரன், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்

அன்னாரின் பூதவுடல்

Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave
Markham, Ont, L3R 5G1

எனும் முகவரியில் பார்வைக்காக சனிக்கிழமை யூலை 13,2024 மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரையும் வைக்கப்பட்டு கிரியைகள் காலை 8 மணிமுதல் 9:30 வரை நடைபெற்று பின்னர்Highland Hill மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு:

மனைவி வடிவாம்பிகை 416-729-4776

மகள் தாக்சாயினி 416-710-1912

மகள் பிரகாசினி 647 – 680 4453

பானுமதி 416 – 985 2971

கௌரியம்பள் 416-248-0484

வேலாயுதம் 94-712-363-313

ஜகா 94-77-256-4064

மாமணி 077 063 4424

Leave a Reply