Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.முருகேசு அருளானந்தம் | மறைவு: 30.Nov.2014

திரு.முருகேசு அருளானந்தம்பலகாடு, காரைநகர் மறைவு: 30.11.2014 காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் அறுகம்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அருளானந்தம் 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற முருகேசு தெய்வானைப்…

திருமதி சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மை | மறைவு: 08.06.2014

திருமதி சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மைஅறுகம்புலம், காரைநகர்(வவுனியா) மறைவு: 08.06.2014காரைநகர் அறுகம்புலத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மை 08.06.2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான…