Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.முருகேசு அருளானந்தம் | மறைவு: 30.Nov.2014

திரு.முருகேசு அருளானந்தம்
பலகாடு, காரைநகர்

மறைவு: 30.11.2014

காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் அறுகம்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அருளானந்தம் 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முருகேசு தெய்வானைப் பிள்ளையின் அன்பு மகனும், பகவற்சிங் குணமணியின் அன்பு மருமகனும், பத்மாவதியின் அன்பு கணவரும்,
சரஸ்வதி, தனபாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரனும், தர்சினி, மயூரன் (Australia), குணசீலன்(பிரதேச சபை காரைநகர்), யசோதா(இராமநாதன் நுண்கலைப்பீடம்), கம்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், றமேஸ் அவர்களின் மாமனாரும், நிதுஸன், கிரிஸ்னிகா
ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.12.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-குடும்பத்தினர்
மகன்-குணசீலன் +94 775122978

Leave a Reply