நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Arugampulam

திருமதி சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மை | மறைவு: 08.06.2014

திருமதி சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மை
அறுகம்புலம், காரைநகர்
(வவுனியா)

மறைவு: 08.06.2014
காரைநகர் அறுகம்புலத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மை 08.06.2014 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான முருகேசு-பார்வதி
ஆகியோரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற நொச்சிகாமம் பிரபல வர்த்தகரான முருகேசு சிதம்பரப்பிள்ளையின் அன்பு மனைவியும்
நித்தியானந்தன், ரங்கநாதன், தருமலிங்கம், ஜெகநாதன்,
சிவசிதம்பரம்(லண்டன்), காலஞ்சென்ற மகாதேவன், சிவகலை, செல்வராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சுப்பிரமணியம், பாக்கியம், பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, கந்தையாபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாகேஸ்வரி, யோகராணி, கோமதி, சினேஸ்வரி, பவானி(லண்டன்), யோகலிங்கம், பாலதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும் மாலா-விசாகன்(மலேசியா), மயூரன்-பிருந்தா(லண்டன்), நந்தினி-விமலரூபன்(கனடா), தயாபரன், துவாரகன், ராகுலன், தீபா, ஆரணி,
யுனீர்றன், அரவிந்தன், சிவசுதன், குமுதினி(லண்டன்), சாம்பவி(லண்டன்), கஜனி(லண்டன்), லோஜினி, றனேஸ், தருண், அபிஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதிரை(மலேசியா), றுக்ஷயா(கனடா), ஜறுக்ஷியா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10.06.2014 செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு இல.54-10 அம்மன் கோவில் வீதி, பண்டாரிக்குளம், வவுனியா இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக தட்சாணங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

நித்தியானந்தன்: 0779-654036
தருமலிங்கம்: 0776-643183
சிவசிதம்பரம்(லண்டன்): 0208-767-2257
செல்வராசா(லண்டன்): 0208-296-9264
நந்தினி(கனடா): 416-840-7133

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605