நல்லதே செய்வோம், அதை அன்றும் செய்தோம், இன்றும் செய்கிறோம். அரசியலுக்காக அல்ல. நான் அரசியல் செய்யவும் இல்லை.

உன்னால் முடியும் தம்பி..!

உன்னால் முடியும் தம்பி..! என்று எனக்கு உற்சாகம் கொடுக்க முகநூல் எனக்கு நிறையவே உதவியது. ஐந்தாயிரம் நண்பர்கள் எனது முகநூலில் நண்பர்களாக இருந்தாலும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும்…

நான் யார் என்பதை அறிவதற்கு முன்னர் என்பெயரையே சரியாக எழுத, வாசிக்க, கூப்பிட தெரியாதவர்கள் தான் அதிகம். எனவே எனது செயற்பாடுகளை விளங்கிக்கொள்ள முடியாதவர்களைப் பற்றியா நான் சிலாகித்துக் கொள்ளப்போகிறேன்..!

தமிழர்களால் கூட சரிவர உச்சரிக்கப்படாத ஒரு தமிழ் பெயர் எனது பெயர். ‘பிரமேந்திரதீசன்’ தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படுகின்ற ஒவ்வொரு தமிழ் எழுத்திற்கும் உச்சரிப்பும் ஓசையும் உண்டு.…

நான் அரசியல் செய்யவில்லை… இன்று அரசியலுக்கு அதிரடியாக வந்தவர்களிற்கு தெரிய வேண்டிய தகவல்களிற்காக….

நான் அரசியல் செய்யவில்லை… இன்று அரசியலுக்கு அதிரடியாக வந்தவர்களிற்கு தெரிய வேண்டிய தகவல்களிற்காக….அவ்வப்போது ஊரிற்கு வந்தாலும் ஊரவர்களின் தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றி வைப்பதுடன் என்னாலான என் சக்திக்கு…

நான் அரசியல் செய்பவனும் இல்லை, அரசியலுக்காக செய்பவனும் அல்ல, ஊரில் நிரந்தரமாக வாழ்பவனும் அல்ல… கோடி கோடியாக செலவு செய்பவனும் அல்ல… ஆனாலும் என் ஊரவர்களிற்காக ஏதோ செய்கிறேன் அல்லது என்னை செய்ய வைக்கிறார்கள் என் ஊர் மக்கள்.

நான் அரசியல் செய்பவனும் இல்லை, அரசியலுக்காக செய்பவனும் அல்ல, ஊரில் நிரந்தரமாக வாழ்பவனும் அல்ல… கோடி கோடியாக செலவு செய்பவனும் அல்ல… ஆனாலும் என் ஊரவர்களிற்காக ஏதோ…

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…!

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…! காரைநகர் மண்ணில் பொதுப்பணியில் ஈடுபடுபவர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை. கனடா காரை கலாசார மன்றத்தினால் கடந்த 15 ஆண்டுகள்…

புதுவருஷம் பிறந்தும் சோம்பலோடு இருக்காதீர்கள். இந்த வீடியோவை கொஞ்சம் பார்த்திட்டு சூடா எழுந்து போய் பார்க்க வேண்டியதை பாருங்கோ… புதுவருஷம் சிறப்பாக அமையும்.

எல்லோரிற்கும் உற்சாகமான புதுவருட வாழ்த்துக்கள்.

காரைநகரில் இன்று உண்மையை சொல்கிற செய்தியாளர்கள் இல்லையா..? அரசியல் விமர்சகர்கள் இல்லையா..?

காரைநகரில் இன்று உண்மையை சொல்கிற செய்தியாளர்கள் இல்லையா..? அரசியல் விமர்சகர்கள் இல்லையா..? மேன்மைதங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் வந்தது செய்தியல்ல, காரைநகர் வந்தது பிரதான செய்தி.…

ஊரிற்கு போய்ட்டு வருகிற போதெல்லாம் உள்ளூராட்சி தேர்தல் வந்தால் நல்லா இருக்கும் போல. அப்பதான் ஊரில நடக்கிற நாலு விஷயங்களும் வெளியில தெரியவரும்.

ஊரிற்கு போய்ட்டு வருகிற போதெல்லாம் உள்ளூராட்சி தேர்தல் வந்தால் நல்லா இருக்கும் போல.அப்பதான் ஊரில நடக்கிற நாலு விஷயங்களும் வெளியில தெரியவரும்.

காரைநகர் வலந்தலையில நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் புதுறோட் சந்தியில இருக்கிற ஒரு கடைமுதலாளியாலும், இன்னுமொரு நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் பறையகண்டி சந்தியில இருக்கிற இன்னொரு கடை உரிமையாளராலும் தான்…

காரைநகர் வலந்தலையில நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் புதுறோட் சந்தியில இருக்கிற ஒரு கடைமுதலாளியாலும், இன்னுமொரு நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் பறையகண்டி சந்தியில…