அநுர ஆட்சியிலேயே நிறைய threatening calls… இன்னுமா இவங்கள் திருந்தவில்லை…! உள்ள தூக்கி போடப்போறாங்களாம்… எனக்காக airport இல் waiting ஆம்…
அவனுக்கென்று ஒரு அறப்பணி நிலையம், அதுவும் அரசின் நிதியில் அமைத்துச்சென்றான், ஒருவேளை அண்ணன் விட்டுச்சென்ற பணியில் அவர்களும் இணைந்திருக்கலாம் ஆனால்…. கொஞ்சம் சிந்தியுங்கள்… நடப்பது என்னவென்று புரியும்..!…
