Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நவரத்தினம் சாரதா | இறைவனடி 02-08-2014

காரைநகர் மல்லிகையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சாரதா அவர்கள் 02-08-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு…

திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு | மறைவு: 21.06.2014

திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசுமல்லிகை, காரைநகர் (யாழ்ப்பாணம்)மறைவு: 21.06.2014 காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், 37 அன்னசத்திர ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு 21ம்…

ஆறுமுகம் கனகம்மா | மறைவு: 07.12.2012

திருமதி ஆறுமுகம் கனகம்மாமல்லிகை, காரைநகர் தோற்றம்: 06.09.1933 மறைவு: 07.12.2012காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம்கனகம்மா 07-12-2012 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்…

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர் | உதிர்வு: 04.12.2011

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர்நடுத்தெரு, காரைநகர்உதிர்வு: 04.12.2011காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், நடுத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை சிவமலர் 04.12.2011ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சுந்தரர் சரஸ்வதி தம்பதிகளின்…