நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர் | உதிர்வு: 04.12.2011

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர்
நடுத்தெரு, காரைநகர்
உதிர்வு: 04.12.2011
காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், நடுத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை சிவமலர் 04.12.2011
ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுந்தரர் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை(அமுதா நகை மாளிகை)
அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கனகசபை சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், அமலா அவர்களின் பாசமிகு
தாயாரும், தவேந்திரன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், அமுதா(ரொரன்ரோ-கனடா), சுகந்தி(முன்னாள் ஆசிரியை யாழ்ற்ரன் கல்லூரி

  • சுவிஸ்), ஜெயந்தன்(உபதபாலதிபர்-காரைநகர்), தர்ஷினி(ரொறன்ரோ-கனடா), ரமணன்(முகாமைத்துவ உதவியாளர் பிரதேச
    சபை-மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

மாதவன்(கனடா), ரவீந்திரன்(சுவிஸ்), ஜெயரஜனி(தாவடி), துஸ்யந்தன்(கனடா), சுகன்யா(ஆசிரியை யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்தேசிய பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, நளாயினி, சபாபதிப்பிள்ளை, சாம்பவமூர்த்தி, நித்தியலட்சுமி மற்றும் தனலட்சுமி(கனடா), அபிராமிப்பிள்ளை(முந்தல்), அம்பிகாதேவி(காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், கோபிகிருஸ்ணா(கனடா), சரண்யா(கனடா), சாருஜா(கனடா), கவீனனன்(சுவிஸ்), ஆரணி(கனடா), ஹரிசன்(கனடா) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.12.2011 திங்கட்கிழமை அன்று மு.ப. 11.00 மணியளவில் காரைநகர் இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: அமலா(மகள்) 9477 96 45990
றமணன்(பெறாமகன்) 9477 94 09240
தர்ஷினி(பெறாமகள்) கனடா 416 519 2356

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605