Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.முருகேசு அருளானந்தம் | மறைவு: 30.Nov.2014

திரு.முருகேசு அருளானந்தம்பலகாடு, காரைநகர் மறைவு: 30.11.2014 காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் அறுகம்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அருளானந்தம் 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற முருகேசு தெய்வானைப்…

திருமதி ஞானகுமார் சுதர்சினி | அகாலம்: 06.11.2014

திருமதி ஞானகுமார் சுதர்சினிபுங்குடுதீவு(பலகாடு, காரைநகர் – கனடா) அகாலம்: 06.11.2014 புங்குடுதீவை பிறப்பிடமாகவும் காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகியதிருமதி சுதர்சினி ஞானகுமார் அவர்கள் 06.11.2014…

அமரர் கனகலிங்கம் சுதர்சன் | ஆண்டவன் அடியில்: 17.09.2012 | ஆறாம் மாத நினைவஞ்சலி

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்;, 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்டவரும், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றியவருமான அமரர் கனகலிங்கம் சுதர்சன் அன்னை மடியில்:…

நடராஜா இராஜலட்சுமி |6.12.2010

திருமதி நடராஜா இராஜலட்சுமிநடுத்தெரு, காரைநகர் (பலகாடு)காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் பலகாடு சொந்த இடமாகவும் இலண்டனில் வசித்து வந்த திருமதி இராஜலட்சுமி நடராஜா அவர்கள் கொழும்பில் 6.12.2010 திங்கட்கிழமை…