காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் அடியவர்கள் மற்றும் ஊரவர்கள் அறிந்து கொள்ளப்படவேண்டிய அறிவித்தல்.! 02.08.2025 (முக்கியமான அறிவித்தல்).

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் அடியவர்கள் மற்றும் ஊரவர்கள் அறிந்து கொள்ளப்படவேண்டிய அறிவித்தல்.! 02.08.2025 (முக்கியமான அறிவித்தல்). நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்தின் தெற்குப்புறமாக தச்சவெட்டையும் “துரையப்பா பங்கு”…

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா. 23.07.2025 புதன்கிழமை.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா. 23.07.2025 புதன்கிழமை. https://www.facebook.com/share/v/1Aqe65xbAv https://www.facebook.com/share/v/176Wnzt8x5

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா..!

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா..!இந்தியா தமிழ்நாடு, மதுரை திருப்பரங்குன்றம், முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவதாக திகழும் திருப்பரங்குன்றம் முருகனுக்கு இன்று கும்பாபிஷேகம்.14.07.2025 திங்கள் கிழமை இன்னும் சில…

கனடா கந்தசுவாமி கோயில், 09.07.2025 மஞ்சம்.

கனடா கந்தசுவாமி கோயில், 09.07.2025 மஞ்சம்.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலயம் ஆடி மாத நித்திய பூசை உபயகாரர்கள்

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை கிரமமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது. ஆடி மாதம் அம்பாளிற்கு சிறந்த மாதம். ஆடிச்செவ்வாய் தோறும் மாலையில் முன்னர்…

திருச்செந்தூர் முருகன் கும்பாபிஜேகம் அனைத்து இந்திய தொலைக்காட்சிகளிலும் தற்போது நேரலையாக..!

(நேரலையில் இருந்து நேரலையாக..).

07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரும் காரைநகர் திக்கரையை சேர்ந்தவருமான சிவபாதசுந்தரம் அவர்கள் கும்பாபிஷேகத்திற்கு முதல் நாளாகிய 06.07.2025 இன்று யாகபூசைகளை மிகஅருகில் இருந்து தரிசித்ததுடன் வீடியோ பதிவினையும் அனுப்பி வைத்துள்ளார்.

07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச்…

இத்தால் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது யாதெனில்…ஈழத்து சிதம்பரம்

இத்தாள் விளங்கிக்கொள்ளப்படவேண்டியது யாதெனில்… (முழுவதும் வாசிக்கப்படவேண்டும்…) ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயிலில் கடந்த பல தசாப்தங்களாக பரம்பரை ஆதீனகர்த்தாக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிர்வாகம்…

காரைநகர் சடையாளி ஞானவைரவர் பொங்கல் புகைப்பட காட்சிகள்: நன்றி படங்கள் பூவன். 14.06.2025

காரைநகர் சடையாளி ஞானவைரவர் பொங்கல் புகைப்பட காட்சிகள்: நன்றி படங்கள் பூவன். 14.06.2025

காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்விற்காக தயாராகும் ஆலய வீதியும் 2002ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று 23 ஆண்டுகளின் பின்னர் கோயிலின் மணிக்கோபுரம் மற்றும் கட்டிடத்தின் இன்றைய காட்சிகளும். 13.06.2025

காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்விற்காக தயாராகும் ஆலய வீதியும் 2002ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று 23 ஆண்டுகளின் பின்னர் கோயிலின் மணிக்கோபுரம் மற்றும்…