காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயகாரர்கள் மூலமாக 2025 சித்திரை மாதம் முதல் நடைபெற்று வருவது அம்பாள் அடியவர்கள் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மாசி மாத உபயமாக காரைநகர் நடுத்தெருவை சேர்ந்த இராசதுரை ரஜீத்குமார்(இலண்டன்) அவர்களது சார்பில் நடைபெறுகின்றது.
தை மாத உபயம் சடையாளி மற்றும் நடுத்தெருவை சேர்ந்த பிரபாகரன்-பிறேமளகுமாரி(அவுஸ்திரேலியா) குடும்பத்தினரின் சார்பாக நடைபெற்றது.
2026 ஜனவரி முதல் மாதாந்த உபயகாரர்கள் புகைப்பட விபரத்துடன் உபயகாரர்கள் விபரம் எடுத்து வரப்படும்.







