பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது! | 19.01.2021

பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் 19.01.2021 கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, கொரோனா கால வரைமுறைகளிற்கு உட்பட்டு பகல், இரவு திருவிழாக்கள் சிறப்புற முருகப்பெருமான் கருணையுடன்…

புதுறோட்டு கிழவன்காடு கந்தசாமி கோயில் அலங்கார உற்சவறத்தின் இறுதிநாள் | 01.09.2013

அலங்கார திருவிழாவின் 16 நாட்களும் தொடர்சொற்பொழிவு ஆற்றிய வட்டுக்கோட்டையை சேர்ந்த மார்க்கண்டு கணநாதன் அவர்கள் இறுதிநாள் திருவிழாவின் போது கௌரவிக்கப்பட்டார். ‘செந்தமிழ் செல்வர்” என்ற பட்டமும் வழங்கி…